- ஒரே எழுத்தில்கவிதை கேட்டாய்..சொன்னேன்.."நீ"
- அன்பைச் சொல்லபுன்னகை ஒரு வழி...உனக்கு மட்டும் மொழி..!
- வார்த்தைகளைக் கோர்த்துத் தருகிறேன்... உன் வாசிப்பில்கவிதையாக்கி விடுகிறாய்...!
- ஜன்னலோர ரயில்பயணம்மழைக்கால தேநீர்பெளர்ணமி இரவில் கடற்கரைமார்கழி காலையில் கோவில்சிலுசிலு காற்றில் மொட்டைமாடிமழை நின்ற இரவில் சிறுநடைபின்னிரவில் பழையபாடல்நீண்டபயணத்தில் சுகமான இசைஇவை எதையுமே ரசிக்க முடியவில்லைஅருகில் நீ இல்லாமல்..!
1 comment:
//
வார்த்தைகளைக் கோர்த்துத் தருகிறேன்...
உன் வாசிப்பில்
கவிதையாக்கி விடுகிறாய்...!
//
:-)
Post a Comment